மென்பொருள்

சென்னை: பிரபல ஃபோர்டு நிறுவனம் மென்பொருள் தயாரிப்புப் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம், மார்ச் 5ஆம் தேதி, மென்பொருள் உருவாக்குவோருக்கான முதல் தென்கிழக்காசிய நிலையத்தை சிங்கப்பூரில் திறந்தது.
உலகளாவிய தொழில், சமூக மாற்றங்களைக் கண்காணித்து, அதற்கேற்ற கல்வித் திறன்களை வளர்த்துக்கொள்வது பணியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட வழிவகுக்கிறது.
பெங்களூரு: சிகரெட்டிலிருந்து சாம்பலைக் கீழே தட்டிவிட முயன்ற ஆடவர் 33வது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூரு நகரில் நிகழ்ந்தது.